இஸ்ரேல் – காசா யுத்தம்! இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம்
Loading… ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் – பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக வல்லரசுகளுக்கு இடையேயான இந்த போர்ச் சூழல் நம் நாட்டையும் பாதித்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது ஏழை நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படும் என ஒரு கதை உண்டு. மின் கட்டண அதிகரிப்பு நல்லதல்லஅதேபோல் ரஷ்யா, உக்ரைன் … Continue reading இஸ்ரேல் – காசா யுத்தம்! இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed